இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த உபாகமம் 28:65

ஆவிக்குரிய யுத்தத்திற்கான திட்டம்
5 நாட்கள்
இந்த சக்திவாய்ந்த போதனைகள் மூலம், எதிரிகளை முந்திக்கொண்டு தோற்கடிப்பதற்கான ஒரு தந்திரத்தினை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய ஆழமான புரிதலை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள், மேலும் உங்கள் வாழ்க்கையை அழிப்பதற்கான அவனது திட்டத்தை முறியடிப்பீர்கள்.

உபாகமம்
20 நாட்கள்
உபாகமம் கடவுளின் நல்ல சட்டத்தை சுருக்கமாகக் கூறுகிறது மற்றும் கீழ்ப்படிதலே அவருடைய அன்பிற்கு நாம் பிரதிபலிப்பதாகக் கற்பிக்கிறது. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும், உபாகமம் வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.

குணமாக்கும் கிறிஸ்து
25 நாட்களில்
பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.