யோவான் எழுதிய சுவிசேஷம் 3:19

யோவான் எழுதிய சுவிசேஷம் 3:19 TAERV

இந்த உலகத்துக்கு ஒளி (நன்மை) வந்திருக்கிறது. ஆனால் அந்த ஒளியை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் இருளை (பாவத்தை) விரும்பினார்கள். ஏனென்றால் அவர்கள் தீய செயல்களைச் செய்துகொண்டிருந்தார்கள். இந்த உண்மையை வைத்தே அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுகிறார்கள்.

Gratis leesplannen en overdenkingen die te maken hebben met யோவான் எழுதிய சுவிசேஷம் 3:19