லூக்கா 3:16
லூக்கா 3:16 KFI
அதுனால யோவானு அவுருகோளு எல்லாரொத்ரவு, “நானு நிமியெ நீருனால ஞானஸ்நானா கொடுத்தினி. ஆதர நன்னுனபுட தும்ப பெலா இருவுது ஒந்தொப்புரு பருவுரு. அவுரு கெறதுல இருவுது பாருன ஒந்து அடிமெ மாதர கழசுவுக்குகூட நனியெ தகுதியில்லா. அவுரு ஞானஸ்நானா கொடுவாங்க, தும்ப சுத்தவாத ஆவியாதவருனால ஜனகோளோட மனசுன தொளது, கிச்சு ஏங்கே சுத்தமாடுத்தாதையோ அது மாதர அவுருகோளுன சுத்தமாடுவுரு.