ஆக பேதுரு அவுனொத்ர, “அனனியா, நிய்யி நெலான மாறித அணதுல கொஞ்ச அணான நினியாக மடகிகோண்டு, தும்ப சுத்தவாத ஆவியாதவரொத்ர பொய்யி ஏளித. பேய்கோளியெ தலெவெனாத சாத்தானு நின்னு மனசுன ஏங்கே மாத்திதா? அதுன மாறுவுக்கு முந்தாலைவு அது நின்னுதாங்கத்தான இத்துத்து? அதுன மாறிதுக்கு அப்பறவு ஆ அணா நின்னொத்ரத்தான இத்துத்து? அப்பறா ஏக்க நிய்யி ஈ காரியக்கு நின்னு மனசுல எடா கொட்ட? நிய்யி, மனுஷருன இல்லா, தேவருன ஏமாத்தி இத்தாயி” அந்தேளிதா. அனனியா இதுன கேளிதுவு கெழக பித்து சத்தோதா. நெடததுன கேளித எல்லாரியெவு தும்ப அஞ்சிகெ பந்துபுடுத்து.