மத்தேயு 14:30-31

மத்தேயு 14:30-31 TRV

ஆனால் அவன் காற்றைக் கண்டபோது, பயமடைந்து அமிழத் தொடங்கி, “ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்!” என்று கதறினான். உடனே இயேசு தமது கையை நீட்டி, அவனைப் பிடித்து, “விசுவாசம் குறைந்தவனே! நீ ஏன் சந்தேகப்பட்டாய்?” என்றார்.

निःशुल्क पठन योजनाएँ और भक्तिपूर्ण पठन योजनाएँ जो மத்தேயு 14:30-31 से संबंधित हैं