மத்தேயு 14:28-29

மத்தேயு 14:28-29 TRV

அதற்கு பேதுரு, “ஆண்டவரே, நீர்தான் என்றால், நானும் தண்ணீர் மேல் நடந்து உம்மிடம் வரும்படி சொல்லும்” என்றான். அதற்கு அவர், “வா” என்றார். அப்போது பேதுரு படகைவிட்டு வெளியே இறங்கி, தண்ணீரின் மேல் நடந்து இயேசுவை நோக்கி வந்தான்.

निःशुल्क पठन योजनाएँ और भक्तिपूर्ण पठन योजनाएँ जो மத்தேயு 14:28-29 से संबंधित हैं