YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 22:1

ஆதியாகமம் 22:1 TCV

சிறிது காலத்தின்பின் இறைவன், ஆபிரகாமைச் சோதித்தார். அவர், “ஆபிரகாமே!” என்று அவனைக் கூப்பிட்டார். அதற்கு அவன், “இதோ இருக்கிறேன்” என்றான்.