ইউভার্শন লোগো
সার্চ আইকন

மத்தாயி 15:25-27

மத்தாயி 15:25-27 CMD

அம்மங்ங அவ அரியெ பந்தட்டு, “எஜமானனே! நனங்ங ஒம்மெ சகாசுக்கு” ஹளி ஹளிட்டு, ஏசின கும்முட்டா. அதங்ங ஏசு அவளகூடெ, “மக்காக கொடத்துள்ளா தீனித நாயெமக்காக கொடுது செரியல்லல்லோ?” ஹளி ஹளிதாங். அதங்ங அவ, “எஜமானனே, நீ ஹளுது நேருதென்னெ ஆப்புது; எந்நங்ஙும் சிண்டமக்க மேசெமேலெ பீத்து திம்மங்ங கீளெ சூசிதா தீனித, நாயெமக்காக திந்துகொடோ?” ஹளி கேட்டா.