YouVersion Logo
Search Icon

சங்கீதம் 34:5-6

சங்கீதம் 34:5-6 TAOVBSI

அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்.

Free Reading Plans and Devotionals related to சங்கீதம் 34:5-6