YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 26:2-3

சங்கீத புத்தகம் 26:2-3 TAERV

கர்த்தாவே, என்னை சோதித்துப்பாரும். என் இருதயத்தையும், மனதையும் கவனமாகப் பாரும். நான் எப்போதும் உமது மென்மையான அன்பைக் காண்கிறேன். உமது உண்மைகளால் நான் வாழ்கிறேன்.