YouVersion Logo
Search Icon

மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:30

மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:30 TAERV

இயேசுவோ, “நான் உண்மையைக் கூறுகிறேன். இன்று இரவே என்னைப்பற்றித் தெரியாது என்று கூறுவாய். அதுவும் சேவல் இரண்டு முறை கூவுவதற்குமுன் மூன்று முறை நீ என்னை மறுதலிப்பாய்” என்றார்.