YouVersion Logo
Search Icon

மாற்கு எழுதிய சுவிசேஷம் 13:32

மாற்கு எழுதிய சுவிசேஷம் 13:32 TAERV

“எப்பொழுது, எந்த நேரத்தில் அவை நடைபெறும் என்று எவராலும் அறிந்துகொள்ள முடியாது. இதைப்பற்றி தேவ குமாரனுக்கும், பரலோகத்தில் உள்ள தேவதூதர்களுக்கும் கூடத் தெரியாது. பிதா மட்டுமே இதனை அறிவார்.