YouVersion Logo
Search Icon

மாற்கு எழுதிய சுவிசேஷம் 12:41-42

மாற்கு எழுதிய சுவிசேஷம் 12:41-42 TAERV

மக்கள் தம் காணிக்கையைச் செலுத்துகிற ஆலய காணிக்கைப் பெட்டியின் அருகில் இயேசு உட்கார்ந்திருந்தார். மக்கள் அதில் காசுகள் போடுவதைக் கவனித்தார். நிறைய பணக்காரர்கள் ஏராளமாகப் பணத்தைப் போட்டார்கள். பிறகு ஓர் ஏழை விதவை வந்து இரண்டு சிறியகாசுகளைப் போட்டாள்.

Video for மாற்கு எழுதிய சுவிசேஷம் 12:41-42