YouVersion Logo
Search Icon

மாற்கு எழுதிய சுவிசேஷம் 12:33

மாற்கு எழுதிய சுவிசேஷம் 12:33 TAERV

ஒருவன் தேவனைத் தன் முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நேசிக்க வேண்டும். ஒருவன் தன்னை நேசிப்பது போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். இந்தக் கட்டளைகளே, ஏனைய கட்டளைகளைக் காட்டிலும் முக்கியமானவை. இவை தகனபலிகள் போன்றவற்றைவிட மிக முக்கியமானவை” என்றான்.

Video for மாற்கு எழுதிய சுவிசேஷம் 12:33