YouVersion Logo
Search Icon

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9:36

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 9:36 TAERV

திரளான மனிதர்களைக் கண்ட இயேசு அவர்களுக்காக வருத்தமடைந்தார். ஏனென்றால், மக்கள் கவலை கொண்டும் ஆதரவற்றும் இருந்தனர். மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையைப்போல மக்கள் தங்களை வழிநடத்த மேய்ப்பனின்றி இருந்தனர்.