YouVersion Logo
Search Icon

லேவியராகமம் 10:3

லேவியராகமம் 10:3 TAERV

பிறகு மோசே ஆரோனிடம், “‘என் அருகிலே வருகிற ஆசாரியர்கள் என்னை மதிக்க வேண்டும். நான் அவர்களுக்கும் எல்லா ஜனங்களுக்கும் பரிசுத்தமாக விளங்க வேண்டும்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான். ஆகையால் ஆரோன் தன் குமாரர்கள் மரணமடைந்ததை குறித்து எதுவும் சொல்லவில்லை.