YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய சுவிசேஷம் 11:25-26

யோவான் எழுதிய சுவிசேஷம் 11:25-26 TAERV

இயேசு அவளிடம், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் தான் இறந்த பிறகும் எழுந்து வாழ்வு பெறுவான். என்னில் வாழ்ந்து நம்பிக்கை வைக்கிற எவனும் உண்மையிலேயே இறப்பதில்லை. மார்த்தாளே, இதை நீ நம்புகிறாயா?” எனக் கேட்டார்.

Video for யோவான் எழுதிய சுவிசேஷம் 11:25-26