YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 8:15

யாத்திராகமம் 8:15 TAERV

தவளைகளின் தொல்லை இல்லாததைக் கண்ட பார்வோன் மேலும் பிடிவாதம் கொண்டான். மோசேயும் ஆரோனும் கேட்டுக்கொண்டதை பார்வோன் செய்யவில்லை. கர்த்தர் கூறியபடியே இது நடந்தது.

Free Reading Plans and Devotionals related to யாத்திராகமம் 8:15