YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 20:3

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 20:3 TAERV

“கர்த்தாவே! நான் உண்மையாக என் முழு மனதோடு உமக்கு சேவை செய்திருக்கிறேன் என்பதை நினைத்துப்பாரும். நீர் நல்லதென்று சொன்ன செயல்களை மட்டுமே நான் செய்திருக்கிறேன்” என்றான். பிறகு ஏசேக்கியா மிகப்பலமாக அழுதான்.