YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய முதலாம் கடிதம் 4:20

யோவான் எழுதிய முதலாம் கடிதம் 4:20 TAERV

ஒருவன், “நான் தேவனை நேசிக்கிறேன்” என்று கூறியும், அம்மனிதன் கிறிஸ்துவில் அவனது சகோதரனையோ, சகோதரியையோ வெறுத்தால் அப்போது அம்மனிதன் பொய்யன் ஆகிறான். அம்மனிதன் தான் காண்கிற சகோதரனை நேசிப்பதில்லை. எனவே அவன் ஒருபோதும் கண்டிராத தேவனை நேசிக்க இயலாது.

Video for யோவான் எழுதிய முதலாம் கடிதம் 4:20