YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய முதலாம் கடிதம் 4:18

யோவான் எழுதிய முதலாம் கடிதம் 4:18 TAERV

தேவனின் அன்பு எங்கே இருக்கிறதோ, அங்கே அச்சம் இருக்காது. ஏன்? தேவனின் முழுமையான அன்பு அச்சத்தை அகற்றுகிறது. தேவன் தரும் தண்டனையே ஒருவனை அச்சுறுத்துகிறது. எனவே அச்சமுள்ள மனிதனிடம் தேவனின் அன்பு முழுமை பெறவில்லை.

Video for யோவான் எழுதிய முதலாம் கடிதம் 4:18