YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய முதலாம் கடிதம் 4:15

யோவான் எழுதிய முதலாம் கடிதம் 4:15 TAERV

ஒரு மனிதன், “இயேசு தேவனின் குமாரன் என்பதை நம்புகிறேன்” என்று சொன்னால் அப்போது தேவன் அம்மனிதனில் வாழ்கிறார். அம்மனிதனும் தேவனில் வாழ்கிறான்.