YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 15:51-52

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 15:51-52 TAERV

ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் மரணமடைவதில்லை. நாம் மாற்றமுறுவோம். கணத்தில் அது நிகழும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமது மாற்றம் நிகழும். கடைசி எக்காளம் முழங்கும்போது இது நடக்கும். எக்காளம் முழங்கும், மரித்த விசுவாசிகள் எப்போதும் வாழும்படியாய் எழுப்பப்படுவார்கள். நாமும் கூட முழுமையாய் மாற்றம் அடைவோம்.

Video for கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 15:51-52