YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 15:21-22

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 15:21-22 TAERV

ஒரு மனிதனின் (ஆதாமின்) செய்கையினால் மனிதர்களுக்கு மரணம் நேர்கிறது. மரணத்தில் இருந்து எழும்புதலும் ஒரு மனிதனால் (கிறிஸ்துவால்) நேர்கிறது. ஆதாமில் நாம் எல்லாரும் இறக்கிறோம். அதைப்போன்று கிறிஸ்துவில் நாம் அனைவரும் மீண்டும் வாழ அனுமதிக்கப்படுகிறோம்.

Video for கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 15:21-22