YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 14:16

யாத்திராகமம் 14:16 TCV

நீ உன் கோலை உயர்த்தி, தண்ணீரைப் பிரிக்கும்படி கடலின்மேல் உன் கையை நீட்டு. அப்பொழுது இஸ்ரயேலர் கடலின் நடுவாகக் காய்ந்த தரையில் நடந்து போகக்கூடியதாய் இருக்கும்.

Video for யாத்திராகமம் 14:16