1
தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 5:8
பரிசுத்த பைபிள்
ஒருவன் தன் சொந்த மக்களிடமும் அக்கறை காட்ட வேண்டும். அதைவிட முக்கியமாக அவன் தன் சொந்தக் குடும்பத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஒருவன் இதைச் செய்யாவிட்டால் பிறகு அவன் உண்மையான விசுவாசத்தைக் கைவிட்டவன் ஆகிறான். அவன் விசுவாசம் அற்றவனை விட மோசமானவனாகிறான்.
Compare
Explore தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 5:8
2
தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 5:1
முதியோர்களிடம் கோபமாகப் பேசாதே. ஆனால் அவர்களைத் தந்தையாக மதித்து நடத்து. இளைஞர்களை சகோதரர்களாக மதித்து நடத்து.
Explore தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 5:1
3
தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 5:17
சபைகளை நன்றாக நடத்திச்செல்லும் மூப்பர்கள் தக்க கௌரவம் பெற வேண்டும். பேசுவதன் மூலமும், போதிப்பதன்மூலம் உழைப்பவர்களாய் இருப்பவர்களே அத்தகு கௌரவத்தைப் பெறுவர்.
Explore தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 5:17
4
தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 5:22
எவர் மீதும் கைகள் வைக்கும் முன்பு எச்சரிக்கையோடு யோசி. மற்றவர்கள் செய்யும் பாவங்களில் பங்குகொள்ள வேண்டாம். உன்னைச் சுத்தம் உள்ளவனாகக் காத்துக்கொள்.
Explore தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 5:22
YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy
Home
Bible
Plans
Videos