மத்தேயு 27:51-52
மத்தேயு 27:51-52 KFI
அதே ஒத்துல தேவரோட குடில தொங்கிகோண்டு இத்த தெரெசேலெ மேல இத்து கெழக வரெக்குவு எரடாங்க கிழுஞ்சோத்து. பூமிவு அசெஞ்சுத்து. கல்லு பாறெகோளு எரடாங்க பொளந்தோத்து. ஆக கல்லறெகோளுவு தெக்குத்து, சத்தோத தேவரோட ஜனகோளுல தும்ப ஆளுகோளு திருசி உசுரோட எத்துரிரு.